அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்ற அதிமுக வேட்பாளர்களைவிட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதிமுக எதிர்கட்சியாக தனது செயல்பாடுகளைத் தொடரும்.
தமிழகத்தின் மிகப் பெரும் அரசியல் ஆளுமைகளான கலைஞர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் முதல் தேர்தல். இதில் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களைக் கருத்தில்கொண்டே மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அதனால் புதிய அரசுக்கு முன்னிருக்கும் சவால்களாக அவர்கள் அறிக்கையில் கூறிய விஷயங்களை அடுத்தடுத்து நிறைவேற்றுவதே மக்களின் நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் எனலாம்.


0 கருத்துகள்